இலங்கையில் எச்.ஐ.வி நோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம்

இலங்கையில் 15-29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான ஒருவருடன் உடலுறவு கொள்ளுதல், ஊசிகள் பயன்பாடு, கர்ப்பிணிக்கு எயிட்ஸ் …

இலங்கையில் எச்.ஐ.வி நோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் Read More

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல்பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று(6) முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நோபல் பரிசுக்கான தெரிவு முறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. இதற்கு மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பரிந்துரைத்ததாக …

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல்பரிசு யாருக்கு? Read More
கோட்டாவின் வழியில் அனுர எச்சரிக்கின்றார் மகிந்தானந்த அழுத்கமகே

கோட்டாவின் வழியில் அனுர எச்சரிக்கின்றார் மகிந்தானந்த அழுத்கமகே

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க விற்கு ஆதரவான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து பிறந்த கூட்டணியை உருவாக்கி பொதுத்தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை கட்டி எழுப்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்திருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய கூட்டணி …

கோட்டாவின் வழியில் அனுர எச்சரிக்கின்றார் மகிந்தானந்த அழுத்கமகே Read More
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொளிக்க மொட்டு ஆதரவு

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்டு ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிபி ரத்நாயக்க தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்க விற்கு …

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொளிக்க மொட்டு ஆதரவு Read More
ஜெயம் ரவி விவகாரத்தில் திடீர் திருப்பம் - ஆர்த்தி பரபரப்பு அறிக்கை

ஜெயம் ரவி விவகாரத்தில் திடீர் திருப்பம் – ஆர்த்தி பரபரப்பு அறிக்கை

ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரத்தில் ஏற்கனவே ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். தற்பொழுது இரண்டாவதாக ஒரு அறிக்கையானது வெளியிடப்பட்டிருக்கிறது அதில் சில விளக்கங்களும் அவர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான சமீபத்தில் ஜெயம் ரவி …

ஜெயம் ரவி விவகாரத்தில் திடீர் திருப்பம் – ஆர்த்தி பரபரப்பு அறிக்கை Read More