8000 முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் ஆரம்பம்
சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் வட்ஸ் அப் எண்ணில் பெறப்பட்ட முறைப்பாடுகளை விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் …
8000 முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் ஆரம்பம் Read More