8000 முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் ஆரம்பம்

சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் வட்ஸ் அப் எண்ணில் பெறப்பட்ட முறைப்பாடுகளை விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் …

8000 முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் ஆரம்பம் Read More

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

சமீபத்திய சந்தை தரவுகளின்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக $3,950 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் தங்கத்தின் மதிப்பு புதிய உயர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதனுடைய தாக்கம் நாட்டின் உள்ளக சந்தைகளிலும் தெளிவாக உணரப்படுகிறது. கடந்த …

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை Read More
kalmunai courts

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் ஒருவர் கைது

அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், ஐஸ் (Ice) போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் …

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் ஒருவர் கைது Read More
பிரதமர் ஹரிணி அமரசூரிய

புதிய கல்வி சீர்திருத்தம் ஆசிரியர்களை பாதிக்காது – பிரதமர் உறுதி!

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஆசிரியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த பட்டறையில் கலந்து கொண்டபோது, அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார். 21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு …

புதிய கல்வி சீர்திருத்தம் ஆசிரியர்களை பாதிக்காது – பிரதமர் உறுதி! Read More

இன்றைய பாராளுமன்ற அமர்வு

  ஒக்டோபர் மாதத்துக்கான முதல் பாராளுமன்ற வாரம் இன்று (07) முதல் ஆரம்பமாகிறது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது மு.ப. 09.30 – மு.ப. 10.00 …

இன்றைய பாராளுமன்ற அமர்வு Read More

இலங்கையில் எச்.ஐ.வி நோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம்

இலங்கையில் 15-29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான ஒருவருடன் உடலுறவு கொள்ளுதல், ஊசிகள் பயன்பாடு, கர்ப்பிணிக்கு எயிட்ஸ் …

இலங்கையில் எச்.ஐ.வி நோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் Read More
கோட்டாவின் வழியில் அனுர எச்சரிக்கின்றார் மகிந்தானந்த அழுத்கமகே

கோட்டாவின் வழியில் அனுர எச்சரிக்கின்றார் மகிந்தானந்த அழுத்கமகே

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க விற்கு ஆதரவான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து பிறந்த கூட்டணியை உருவாக்கி பொதுத்தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை கட்டி எழுப்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்திருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய கூட்டணி …

கோட்டாவின் வழியில் அனுர எச்சரிக்கின்றார் மகிந்தானந்த அழுத்கமகே Read More
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொளிக்க மொட்டு ஆதரவு

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்டு ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிபி ரத்நாயக்க தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்க விற்கு …

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொளிக்க மொட்டு ஆதரவு Read More