புதிய கல்வி சீர்திருத்தம் ஆசிரியர்களை பாதிக்காது – பிரதமர் உறுதி!
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஆசிரியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த பட்டறையில் கலந்து கொண்டபோது, அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார். 21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு …
புதிய கல்வி சீர்திருத்தம் ஆசிரியர்களை பாதிக்காது – பிரதமர் உறுதி! Read More