போதைப்பொருள் கடத்தல் வழக்கு – இளைஞருக்கு 10 வருட கடூழிய சிறை

ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (09) தீர்ப்பளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி ஐஸ் போதைப்பொருள் …

போதைப்பொருள் கடத்தல் வழக்கு – இளைஞருக்கு 10 வருட கடூழிய சிறை Read More

ஹுங்கம இரட்டைக்கொலை – வெளியான மேலதிக தகவல்கள்

ஹுங்கம பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.  உயிரிழந்த தம்பதியினர் முதலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியமை தெரிய வந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 28 …

ஹுங்கம இரட்டைக்கொலை – வெளியான மேலதிக தகவல்கள் Read More

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவர் கைது

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் தெரிவித்துள்ளனர். இரகசிய தகவலுக்கு அமைவாக நடத்தப்பட்ட சோதனையின்போது இன்று (07) காலை குறித்த பொலிஸ் அதிகாரி 92 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் …

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவர் கைது Read More

8000 முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் ஆரம்பம்

சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் வட்ஸ் அப் எண்ணில் பெறப்பட்ட முறைப்பாடுகளை விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் …

8000 முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் ஆரம்பம் Read More
kalmunai courts

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் ஒருவர் கைது

அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், ஐஸ் (Ice) போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் …

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் ஒருவர் கைது Read More