போதைப்பொருள் கடத்தல் வழக்கு – இளைஞருக்கு 10 வருட கடூழிய சிறை
ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (09) தீர்ப்பளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி ஐஸ் போதைப்பொருள் …
போதைப்பொருள் கடத்தல் வழக்கு – இளைஞருக்கு 10 வருட கடூழிய சிறை Read More