சிவப்பு நிற இரசாயனப் பொருளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில்

தம்புள்ளை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆய்வகத்தில் இருந்த சிவப்பு நிற இரசாயனப் பொருளை உட்கொண்ட 7 மாணவர்கள் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த விடுமுறை நாட்களில் ஆய்வகம் குரங்குகளால் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் சிதறடிக்கப்பட்டிருந்தன. இதன்போது, இரும்பைக் …

சிவப்பு நிற இரசாயனப் பொருளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் Read More

பப்புவா நியூகினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 8

பப்புவா நியூகினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரிச்டர் அளவுகோலில் 6. 6ஆக பதிவான இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜேர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம், சாலமன் கடலில் ஏற்பட்டுள்ள நிலையில், …

பப்புவா நியூகினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 8 Read More

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளார்க் (John Clarke), மைக்கேல் எச். டெவோரெட் (Michel H. Devoret) மற்றும் ஜான் எம். மார்டினிஸ் (John M. Martinis) ஆகிய மூன்று …

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு Read More

8000 முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் ஆரம்பம்

சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் வட்ஸ் அப் எண்ணில் பெறப்பட்ட முறைப்பாடுகளை விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் …

8000 முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் ஆரம்பம் Read More

இன்றைய பாராளுமன்ற அமர்வு

  ஒக்டோபர் மாதத்துக்கான முதல் பாராளுமன்ற வாரம் இன்று (07) முதல் ஆரம்பமாகிறது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது மு.ப. 09.30 – மு.ப. 10.00 …

இன்றைய பாராளுமன்ற அமர்வு Read More

இலங்கையில் எச்.ஐ.வி நோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம்

இலங்கையில் 15-29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான ஒருவருடன் உடலுறவு கொள்ளுதல், ஊசிகள் பயன்பாடு, கர்ப்பிணிக்கு எயிட்ஸ் …

இலங்கையில் எச்.ஐ.வி நோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் Read More

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல்பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று(6) முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நோபல் பரிசுக்கான தெரிவு முறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. இதற்கு மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பரிந்துரைத்ததாக …

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல்பரிசு யாருக்கு? Read More