All Tamil Novels PDF

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவர் கைது

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் தெரிவித்துள்ளனர். இரகசிய தகவலுக்கு அமைவாக நடத்தப்பட்ட சோதனையின்போது இன்று (07) காலை குறித்த பொலிஸ் அதிகாரி 92 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் …

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரியொருவர் கைது Read More

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

மத்தியில் பாரதிய ஜனதாவும் மாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் தனது அரசியல் எதிரிகள் என்று கூறிய அவர், தனது கோட்பாட்டு வழிகாட்டிகளில் ஒருவராக பெரியார் ஈ.வெ. இராமசாமியை குறிப்பிட்டார். அம்பேத்காரின் கொள்கைகளையும் புகழ்ந்து பேசும் விஜய் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நீண்டகால நேசக்கட்சியான …

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா? Read More

சிவப்பு நிற இரசாயனப் பொருளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில்

தம்புள்ளை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆய்வகத்தில் இருந்த சிவப்பு நிற இரசாயனப் பொருளை உட்கொண்ட 7 மாணவர்கள் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த விடுமுறை நாட்களில் ஆய்வகம் குரங்குகளால் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் சிதறடிக்கப்பட்டிருந்தன. இதன்போது, இரும்பைக் …

சிவப்பு நிற இரசாயனப் பொருளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் Read More

பப்புவா நியூகினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 8

பப்புவா நியூகினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரிச்டர் அளவுகோலில் 6. 6ஆக பதிவான இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜேர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம், சாலமன் கடலில் ஏற்பட்டுள்ள நிலையில், …

பப்புவா நியூகினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 8 Read More

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளார்க் (John Clarke), மைக்கேல் எச். டெவோரெட் (Michel H. Devoret) மற்றும் ஜான் எம். மார்டினிஸ் (John M. Martinis) ஆகிய மூன்று …

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு Read More

8000 முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் ஆரம்பம்

சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் வட்ஸ் அப் எண்ணில் பெறப்பட்ட முறைப்பாடுகளை விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் …

8000 முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் ஆரம்பம் Read More

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

சமீபத்திய சந்தை தரவுகளின்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக $3,950 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் தங்கத்தின் மதிப்பு புதிய உயர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதனுடைய தாக்கம் நாட்டின் உள்ளக சந்தைகளிலும் தெளிவாக உணரப்படுகிறது. கடந்த …

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை Read More
kalmunai courts

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் ஒருவர் கைது

அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், ஐஸ் (Ice) போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் …

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் ஒருவர் கைது Read More
பிரதமர் ஹரிணி அமரசூரிய

புதிய கல்வி சீர்திருத்தம் ஆசிரியர்களை பாதிக்காது – பிரதமர் உறுதி!

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஆசிரியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த பட்டறையில் கலந்து கொண்டபோது, அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார். 21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு …

புதிய கல்வி சீர்திருத்தம் ஆசிரியர்களை பாதிக்காது – பிரதமர் உறுதி! Read More

இன்றைய பாராளுமன்ற அமர்வு

  ஒக்டோபர் மாதத்துக்கான முதல் பாராளுமன்ற வாரம் இன்று (07) முதல் ஆரம்பமாகிறது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது மு.ப. 09.30 – மு.ப. 10.00 …

இன்றைய பாராளுமன்ற அமர்வு Read More