சபாநாயகர்–சபை முதல்வரின் செயற்பாடுகள் சபை கெளரவத்துக்கு பேராபத்து – தயாசிறி எம்.பி.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தின் கெளரவத்தையும் மரியாதையையும் மலினப்படுத்தியுள்ளனர். இவர்களின் செயற்பாட்டால் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையும் மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று …
சபாநாயகர்–சபை முதல்வரின் செயற்பாடுகள் சபை கெளரவத்துக்கு பேராபத்து – தயாசிறி எம்.பி. Read More